Skip to main content

Posts

Showing posts from 2020

தொலை தூரம்...

தொலை தூரம் செல்கிறேன் , என் அருகில் நீ இல்லை.. உண் நினைவாலே பயனிக்கிறேன் ,உண் ஜீவன் என்னை தாங்க.. மணிகள் கடந்தாலும் உண் நினைவு கடந்து செல்ல வில்லை... இயற்கை பிரமிப்பு ஆணவை ஆனால் உண் அழகுக்கு இயற்கை நிகர்இல்லை..  மீண்டும் வருவேன் , உன் கை கோர்த்து வெகு தூரம் செல்வோம் ..நீ என்ன மூச்சாய் , நான் உண் மூச்சாய் .. பல மணி நேரம் ரசிப்பேன் ..இயற்கை அல்ல , உண் கண் இமைகளை ..  காற்றே நீ மெதுவாய் செல் , என் உயிர் இமையை கலங்க வைக்காதே... நீ என் அருகில் இருக்கும் வரை , வாழ்வே சொர்கமே .. பயணம் தொடங்கும் ...